தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஊதிய உயர்வு தொடர்பாக அரசு இன்றுபேச்சுவார்த்தையைத் தொடங்குகிறது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய நிர்ணய ஒப்பந்தம் கடந்த 1998ம் ஆண்டு போடப்பட்டது. அது 3ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.