20/1/13

டீசல் விலை உயர்வு



டீசல் விலை உயர்வு காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டொன்றுக்கு, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது

மத்திய அரசு அறிவித்துள்ள மொத்த கொள்முதல் டீசல் விலை உயர்வு காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டொன்றுக்கு, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கி, தள்ளாடி வந்த போக்குவரத்து கழகங்கள்,

2/1/13

தாமதமாக சம்பளம்

ஈரோடு: போக்குவரத்து கழக, டெக்னிக்கல் பிரிவு ஊழியர்களுக்கு, கடந்த ஏழு மாதமாக, தாமதமாக சம்பளம் வழங்குவதை கண்டித்து, ஈரோட்டில் நேற்று ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.