20/8/13

தானத்தில் சிறந்தது ரத்த தானமே

தர்மபுரி வினோத்: 94888 48222 (Dial for Blood)
===============================

வினோத் வெளியூர் செல்லும் போது அணியும் டி-சர்ட்
"Dial for Blood 94888 48222" என்ற வாசகங்களோடு இருக்கும். அன்று தர்மபுரியில் ரயில் நிலையத்தில் இந்த டி-சர்ட்டை பார்த்த ஒரு இளைஞர் "எல்லாம் காசு சம்பாரிக்கும் ஏமாற்று வேலை" என கமெண்ட் அடிக்க, வினோத் கோபப்படாமல் பத்து நிமிடம் அவருக்கு ரத்த தானத்தின் அவசியத்தையும், உயிர்காக்கும் விதத்தையும் விளக்கி விட்டு ரயிலேறி விட்டார்.

மதியம் சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து ஃபோன். "வினோத், ஒருத்தர் ரத்தம் கொடுக்க வந்தார். முதல்முறை என்றார். நீங்கள் சொன்னதை கேட்டு வந்ததாக சொன்னார். நன்றி." மறுநாள் காலை மற்றொரு ஃபோன்.

14/8/13

போஸ்டர் மாதிரி

தமிழக அரசே ! !!
                      போக்குவரத்துக் கழக நிர்வாகங்களே !!

  • டீசல், உதிரிபாக மாதாந்திர விலை உயர்வால், வரவுக்கு மிஞ்சிய செலவின நிதி நெருக்கடியால் மக்கள் சேவை தடைபடாதிருக்க,

8/8/13

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கிடும் முறை.

  மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும். கடைசியாக கடந்த ஜனவரி முதல் 72 சதவீதமாக இருந்த

7/8/13

TTSFன் 12-வதுஊதிய ஒப்பந்த கோரிக்கைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது

பணியாளர்கள் சம்மேளனத்தின் 12-வது ஊதிய ஒப்பந்த கோரிக்கைபட்டியல், மாண்புமிகு போக்குவரத்துதுறை அமைச்சரை மாநில நிர்வாகிகள் சந்தித்து கொடுத்தபின், அரசு போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர்     திரு பிராஜ் கிஷோர் பிரசாத் அவர்களி்டம் அளிக்கப்பட்டது.

4/8/13

234-தொகுதி-எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில்.






தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ,

தனி தனியே ஒரு  மின்னஞ்சல் முகவரி  கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம்.

எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது
அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.

234
தொகுதி எம் எல் ஏ களின்  மின்னஞ்சல் முகவரிகள்.

1/8/13

அரசு ஊழியர் கோரிக்கை, பணியாளர்கள் சம்மேளனத்தின் அடிப்படை நிலைப்பாடு.

 

அரசு ஊழியர் கோரிக்கைக்காக அன்றும் இன்றும் என்றும் ,
 பணியாளர்கள் சம்மேளனம் போராடிவருவது யாவரும் அறிந்ததே .
இந்நிலையில்
தொ.மு.-வின் மாத இதழ், உழைப்பாளி ஆகஸ்டு 2013 இதழில்,
 "அகவிலைப்படியில் சி..டி.யு.வின் குழப்பமும்  நமது விளக்கமும் "
என்றதலைப்பில் ஒருகட்டுரை வந்துள்ளது.
அதில்,