26/10/13
வீடியோ 3.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில்
ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு
[கோவை, நீலகிரி,ஈரோடு,திருப்பூர்}
சார்பாக,
கோவை கந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் அருகில்,
23.10.2013 புதன்காலை 9 மணிமுதல்,மாலை 5 மணி வரை நடைபெற்ற,
குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தின் .வீடியோ காட்சி-3.
ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு
[கோவை, நீலகிரி,ஈரோடு,திருப்பூர்}
சார்பாக,
கோவை கந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் அருகில்,
23.10.2013 புதன்காலை 9 மணிமுதல்,மாலை 5 மணி வரை நடைபெற்ற,
குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தின் .வீடியோ காட்சி-3.
வீடியோ காட்சி-2
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில்
ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு
[கோவை, நீலகிரி,ஈரோடு,திருப்பூர்}
சார்பாக,
கோவை கந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் அருகில்,
23.10.2013 புதன்காலை 9 மணிமுதல்,மாலை 5 மணி வரை நடைபெற்ற,
குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தின் .வீடியோ காட்சி-1,&2.
ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு
[கோவை, நீலகிரி,ஈரோடு,திருப்பூர்}
சார்பாக,
கோவை கந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் அருகில்,
23.10.2013 புதன்காலை 9 மணிமுதல்,மாலை 5 மணி வரை நடைபெற்ற,
குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தின் .வீடியோ காட்சி-1,&2.
21/10/13
தமிழ்நாடுஅரசு போக்குவரத்துகழகங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்கள்கூட்டமைப்பின், குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம்.
2013-ம் ஆண்டு அக்டோபர் 10ந்தேதி முதல் 19ம் தேதி வரை அரசு போக்குவரத்துக்கழகத்தின் அனைத்து கிளைகள் முன்பு பிரச்சாரமும்,அக்டோபர் 23ம் தேதி மண்டல அளவிலான உண்ணாவிரதமும் இருக்க ஏற்பாடு செய்துள்ளன.
அதற்காக வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கையின் விவரம் கீழ்கண்டுள்ளவாறு;-.
சென்னை உண்ணாவிரதம்;-
அன்பார்ந்த நண்பர்களே,இரண்டரை ஆண்டுகளாக ஓய்வுபெற்ற பணியாளருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்காமல் அரசும்,நிர்வாகமும் வஞ்சித்து வருகிறது. இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றன.இறுதியில்
அதற்காக வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கையின் விவரம் கீழ்கண்டுள்ளவாறு;-.
சென்னை உண்ணாவிரதம்;-
அன்பார்ந்த நண்பர்களே,இரண்டரை ஆண்டுகளாக ஓய்வுபெற்ற பணியாளருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்காமல் அரசும்,நிர்வாகமும் வஞ்சித்து வருகிறது. இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றன.இறுதியில்
20/10/13
ஓய்வு பெற்றபணியாளர்கள் கூட்டமைப்பு,குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில்
குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்ட, துண்டறிக்கை கீழே
ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு
[கோவை, நீலகிரி,ஈரோடு,திருப்பூர்}
சார்பாக,
கோவை கந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் அருகில்,
23.10.2013 புதன்காலை 9 மணிமுதல்,மாலை 5 மணி வரை நடைபெறும்,
குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம்,
வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
என
www.ttsftnstc.blogspot.in10/10/13
தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் டி.ஏ. அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை(டி.ஏ) 10 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம், 18 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூடுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி கடந்த 21ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)