ஈரோடு,
: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில்
காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்களை
நிரப்ப வேண்டும் என்று அரசு போக்குவரத்து
கழக பணியாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில்