தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு
2011-2015-கான,ஊழியர் ஊதியஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 7 சதவீதம் சம்பள உயர்வு
வழங்கப்படும்; [ரூ.700 முதல் 13,000 வரை உயர்வு.]
25 மாத நிலுவைத் தொகை, இரண்டு தவணையாக வழங்கப்படும்'.
'இப்புதிய ஊதிய உயர்வு, 2011 டிசம்பர் 1ம் தேதியில் இருந்து, நடைமுறைக்குவரும். என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம், 2011
டிசம்பர், 30ல் முடிவடைந்தது.