24/2/14

சீர்படுமா? அரசு போக்குவரத்துத் துறை .

  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கவுந்தப்பாடி கிளை பேருந்து  TN33-N2623,
24-02-2014 அன்று இப்பேருந்து மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி திரும்பி
வந்துகொண்டிருந்தபோது,
 அதிகாலை 2.30 மணி சுமாருக்கு-டமார் என்ற சத்தத்துடன்-முன்வலது டயர்
வெடித்துவேட்டுக்கிளப்ப,

21/2/14

2013-ஊதியஒப்பந்தம்,முடக்கம், ஏன்?

12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடக்கம், ஏன்?
பிரிந்து நிற்கும் தொழிற்சங்கங்கள் ,
பிளவுபட்ட தொழிலாளர்கள்.
-விரிந்தபார்வையே விடியலைபிறப்பிக்கும்.