24/11/14

வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஈரோடு.

 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில்
ஈரோடு மண்டல வேலை நிறுத்த ஆயத்த மாநாடு,
ஈரோடு-பெரியார் மன்றத்தில் 24-11-2014 ,மாலை 2-30 மணி
அளவில் துவங்கியது.

18/11/14

வேலை நிறுத்த ஆயத்த மாநாடு.24-11-14.

             வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
             ======= ====== ======  ======
    நமது உரிமையைகாத்திட இழந்த உரிமைகளை மீட்டிட,
    அனைத்து பணபலன்களை பெற்றிட, காலதாமதமான
    ஊதியஒப்பந்தத்தை  கண்டிட,பொறுத்தது போதும்
    புயலென புறப்படுவோம் .

6/11/14

சட்டங்கள்


தொழிலாளர்கள் இல்லாத வளர்ச்சியா?
  ஒப்பந்தத் தொழிலாளர் முறை, நலச் சட்டங்களில் திருத்தம் - யாருக்கான அரசு இது?
   மோடி அரசு பதவியேற்றதிலிருந்து தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும், சில சட்டங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முதலாளிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.