தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். இது குறித்த விவரம்:
போராட்டத்தை முன்கூட்டியே தொடங்கியது ஏன்? போராட்டம் கைமாறிவிட்டது: தொ.மு.ச. பொதுச்செயலாளர் பேட்டி
போக்குவரத்து தொழிலாளர்கள் திங்கட்கிழமை வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துவிட்டு நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்பது பற்றி தொ.மு.ச. பொதுச்செயலாளர் எம்.சண்முகம் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு மாநாடு-திருச்சி[2-12-2014] ======= ====== ====== ====== =================
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12ஆவது ஊதிய பேச்சுவார்த்தையை உடனே நடத்தகோரி அனைத்து சங்கங்களின்
கூட்டமைப்பு சார்பில் போராட்ட அறிவிப்பு மாநாடு திருச்சி தென்னூர்
உழவர் சந்தை மைதானத்தில் .02-12-2014- செவ்வாய்க்கிழமை
மாலை நடந்தது.
மாநாட்டிற்கு