31/12/14

திரும்பப்பெறப்பட்டது வேலை நிறுத்தப்போராட்டம்

தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்! சவுந்தரராஜன் பேட்டி!

தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று

சாலைமறியல் 3000-பேர்கைது


தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். இது குறித்த விவரம்:

29/12/14

கைமாறியது போராட்டம்:தொ.மு.ச. பொதுச்செயலாளர் எம்.சண்முகம்

போராட்டத்தை முன்கூட்டியே தொடங்கியது ஏன்? போராட்டம் கைமாறிவிட்டது: தொ.மு.ச. பொதுச்செயலாளர் பேட்டி

போக்குவரத்து தொழிலாளர்கள் திங்கட்கிழமை வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துவிட்டு நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்பது பற்றி தொ.மு.ச. பொதுச்செயலாளர் எம்.சண்முகம் கூறியதாவது:-

2வது நாளாக போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்: குறைந்த பஸ்களே இயக்கம்!

28/12/14

கலைஞர் கண்டணம்

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பிரச்சினை! அழைத்துப் பேசாத அமைச்சருக்கு கலைஞர் கண்டனம்!

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேலைநிறுத்தம்.அரசியல்தலைவர்கள் அறிக்கை.

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு

தொடங்கியது வேலைநிறுத்தம்.


தொடங்கியது போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பணி நிரந்தரம்,ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

27/12/14

திட்டமிட்டபடி டிச. 29-ல் வேலை நிறுத்தம்:

போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டபடி டிச. 29-ல் வேலை நிறுத்தம்: 
11 போக்குவரத்து தொழிற்சங்கங்களின்
கூட்டமைபு சார்பாக அறிவிப்பு...

முத்தரப்பு பேச்சுவார்த்தை(26-12-2014).

              
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

23/12/14

வேலைநிறுத்தம்-29.12.2014

புதிய ஊதிய ஒப்பந்தம் வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் டிச. 29 முதல் தொடர் வேலைநிறுத்தம்
புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை

19/12/14

ஓய்வுபெற்றும் ஓரவஞ்சனை.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக
ஓய்வு பெற்ற பணியாளர்கள்சம்மேளனத்தின்-
பெருந்திரள் முறையீடு.
நாள்:22.12.2014.

3/12/14

வேலை நிறுத்த அறிவிப்பு மாநாடு-திருச்சி[2-12-2014]

       தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின்
          வேலை நிறுத்த அறிவிப்பு மாநாடு-திருச்சி[2-12-2014]
             ======= ====== ======  ======   =================
  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12ஆவது ஊதிய பேச்சுவார்த்தையை உடனே நடத்தகோரி அனைத்து சங்கங்களின்
கூட்டமைப்பு சார்பில் போராட்ட அறிவிப்பு மாநாடு திருச்சி தென்னூர்
உழவர் சந்தை மைதானத்தில் .02-12-2014- செவ்வாய்க்கிழமை
மாலை நடந்தது.
மாநாட்டிற்கு