5/1/15

மேலும் மூவர்


சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசு அமைத்துள்ள குழுவில் மேலும் 3 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

3/1/15

தட்டு ஏந்தி நூதன போராட்டம்

சம்பளம் வழங்காததை கண்டித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் தட்டு ஏந்தி நூதன போராட்டம்

11 பேர் குழு.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை 11 பேர் கொண்ட குழு அமைத்து அரசு உத்தரவு