நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றம் சட்டம்,கடந்த 2013–ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது.
இப்போது இந்த சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 31–ந் தேதி அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது.
இப்போது இந்த சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 31–ந் தேதி அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது.