25/2/15

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்

நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றம் சட்டம்,கடந்த 2013–ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது.

இப்போது இந்த சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 31–ந் தேதி அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது.

24/2/15

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

புதுடெல்லி:
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், நாளை தொடங்குவதாக இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

20/2/15

மனம் குளிருமா?.மாய்மாலமா?.


சென்னை:
''போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை, மார்ச் 2ம் தேதி நடக்க உள்ளது. அப்போது, அவர்கள் மனம்

17/2/15

மார்ச்-2,மீண்டும் சதியா?. சாதனையா??!!


சென்னை,

12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவது தொடர்பாக மார்ச் 3-ந்தேதி அல்லது அதன் பிறகு வேலை நிறுத்தம் செய்யப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அறிவித்து உள்ளனர்.

15/2/15

மீண்டும் ஸ்டிரைக்?

 மார்ச் 3–ந்தேதி அன்றோ அதற்கு பின்னரோ வேலைநிறுத்தம்.
20 (11+9) தொழிற்சங்க
கூட்டமைப்பு அறிவிப்பு.

14/2/15

கோவையில் ஆர்ப்பாட்டம்

சுங்கம் கிளை முன் 14-02-15 ஆர்பாட்டம்.

கண்டன ஆர்ப்பாட்டம்,

12-வது ஊதிய ஒப்பந்தபேச்சுவார்த்தை-ல்
தமிழகஅரசின் வஞ்சகபோக்கை
கண்டித்து
மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.

 தமிழகம்முழுவதும் நடைபெற்ற
கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக
கோவை சுங்கம் கிளைமுன்பாக

கண்டன ஆர்ப்பாட்டம்,

கண்டன ஆர்ப்பாட்டம்,ஈரோடு.

12-வது ஊதிய ஒப்பந்தபேச்சுவார்த்தை-ல்
தமிழகஅரசின் வஞ்சகபோக்கை
கண்டித்து
மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.

12/2/15

முதல் கூட்டம் தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு


ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்காததால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு: அரசு அமைத்த குழுவின் முதல் கூட்டம்

4/2/15

ஆர்பாட்டம் 4.2.15.

தமிழகம்.முழுவதும் அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டம்.