23/4/15

6 (113)சதவீதம் அகவிலைப்படி உயர்வு

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகவிலைப்படி உயர்வு

  மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படியை கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

22/4/15

சாலைபோக்குவரத்து&பாதுகாப்பு மசோதாவை கண்டித்து30–ந்தேதி வேலை நிறுத்தம்.

சென்னை,
மத்திய அரசு கொண்டுவர உள்ள சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை கண்டித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் 30–ந்தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

14/4/15

கேட்டது 50% ; கிடைத்தது 5.5%, இன்று அடையாள வேலைநிறுத்தம்.

5.5 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பால் அதிருப்தி:
 போக்குவரத்து ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் -
 14 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு.

12/4/15

பொதுக்குழு ,ஈரோடு-12.4.15

பொதுக்குழு மற்றும் மத்தியசங்க
நிர்வாகிகள் தேர்வு ஈரோடு ..
12-4-2015.

10/4/15

ஏப்ரல் 13-ம் தேதி 6-ம் கட்ட பேச்சுவார்த்தை.

    அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி, ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.