தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக
அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு
{LPF,CITU,TTSF,INTUC,HMS,DMDSSP,AITUC,PMK,LLF.}
சார்பாக,
12-வது ஊதியஒப்பந்த கோரிக்கை விளக்க வாயிற்கூட்டத்தை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக -கோவை கோட்டம்-,
ஈரோடுமண்டல தலைமையகம் முன்பாக,
9-9-2014 மதியம் 3.00 மணியளவில்
திரு.N.முருகையா{மாநில துணைத்தலைவர்-CITU}
அவர்கள் துவக்கி வைக்க,
திரு.பெ.இராமலிங்கம்{{பொருளாளர் தொ.மு.ச-ஈரோடு}அவர்கள்
கோரிக்கையை விளக்கி முன்மொழிய,
திரு.S.ஷாஜகான்{மாநில தலைவர் TTSF}
திரு.வீ.குழந்தசாமி{பொதுச்செயலாளர் LPF},
திரு.T.ஜான்கென்னடி{பொதுச்செயலாளர்-CITU},
திரு.K.குணசேகரன்{பொதுச்செயலாளர்TTSF},
திரு.ஜீவா.P.சண்முகம்{பொதுச்செயலாளர்-HMS},
திரு.N.ஆண்டமுத்துசாமி{பொதுச்செயலாளர்-INTUC},
திரு.A.சுகுமார்{பொதுச்செயலாளர்-AITUC},
திரு.T.பன்னீர்செல்வம்{பொதுச்செயலாளர்-DMDSSP},
திரு.M.சக்திவேல்{பொதுச்செயலாளர்-PMK},
திரு.N.கனகராஜ்{பொதுச்செயலாளர்-LLF}.
ஆகியோர்-கோரிக்கையை விளக்கி பேசினார்கள்.
மாலை 6.00 மணியளவில்
கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் இனிதே நிறைவுற்றது.
.
====================================================
====================================================
மேலும் பார்க்க& படிக்க கீழே சொடுக்கவும்
- புகைபடதொகுப்பு-2[ஈரோடு-வாயிற்கூட்டம்-[9-9-14}-}
- வாயிற்கூட்டம்-ஈரோடு[9-9-14}-புகைபடதொகுப்பு-1
- அனைத்து சங்க கூட்டமைப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக