13/10/10

செயற்குழு கூட்டம் சேலம்[அக்டோபர் 12,2010,03:05 IST]



பணிநிரந்தரம் செய்யக்கோரி, போக்குவரத்து பணியாளர் சம்மேளனம் தொடர் போராட்டம் .


சேலம்: "சேலம், தர்மபுரி மாவட்டத்தில் 2007ம் ஆண்டில் பணியமர்த்தப்பட்ட டிரைவர் கண்டக்டர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்துவது' எனவும்

18/9/10

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி (டி.ஏ.) உயர்த்தப்பட்டுள்ளது

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி (டி.ஏ.) உயர்த்தப்பட்டுள்ளது.
  ஜூலை மாதம் முதல் கணக்கிட்டு தரப்படும். . ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலையில் டி.ஏ. உயர்த்தப்படும்.
 இந்த ஆண்டு

29/7/10

போக்குவரத்துக் கழகங்களை அரசுத் துறையாக்க வலியுறுத்தல்

  திருச்சி, ஜூலை 27:  தமிழகத்திலுள்ள போக்குவரத்துக் கழகங்களை இணைத்து அரசுத் துறையாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளனம் அரசை வலியுறுத்தியுள்ளது.