24/8/16

6-வது மாநில மாநாடு

சாம்ஐன்,நோக்கியா செல்களுக்குஉள்ள வித்தியாச பலன்களை தெரிந்து  அறிந்து  வாங்கி பயன்படுத்தி  வருகின்ற  நாம்!

ஏன்?



 அரசு சம்பளமுறைக்கும் நமது கழக சம்பள முறைக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து அறிந்துகொண்டு ,

அதன்பலனை அடையமறுக்கின்றோம்.?.

அதனால்  தான் நமது அறிவு கண்களை திறக்க  நமது ஈரோடுமாநகரில் வருகின்ற 27/08/2016 சனிக்கிழமையன்று
நம்மால் நமக்கென  உருவாக்கப்பட்ட பணியாளர்கள் சம்மேளனத்தின்"6-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

 மாநாட்டில் அரசு சம்பளமுறைக்கும் நமது கழகசம்பளமுறைக்கும்  உள்ள வித்தியாசங்களை கூறி  நமது அறிவு கண்களை திறக்க மிக பிரமாண்டமான  மேடையில் நமது சம்மேளனத்தலைவர்கள், மற்றும்  நமது அரசு போக்குவரத்து  கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேலாண்மை  நிர்வாக இயக்குனர் அவர்கள் அவரது உரையை சரவெடி என வெடிக்க உள்ளார்கள்.

எனவே தொழிலாளர்கள் நாம் ஒன்று கூடி மழை,வெயில் என்றுபாராமல் காட்டிலும் ரோட்டிலும் நமது உயிரை கொடுத்து  சம்பாதித்து கொடுக்கிற நமக்கு  அரசு சம்பளம் இல்லை அதனால்
 இம்முறை அரசு சம்பள முறைக்கு  சென்றே தீர்வோம் என்று உறுதிமொழி எடுத்திடுவோம்.

"நீ எதுவாக  நினைத்து பணியில் சேர்ந்தாயோ அதுவாகவே ஆகிட சங்கமிப்போம்!

 அணி திரள்வோம்!

ஒன்று சேர்ந்து"அரசு உழியராக்கு"என்று1998-ல்அன்றே எடுத்த சபதத்தை

 2016ல் முடித்திடுவோம்.

.ஈரோடு மாநாட்டிற்கு.

வாரீர் வாரீர்.
===================================================








                                                       =======================

                                                      =======================


கருத்துகள் இல்லை: