18/1/14

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்{ஊதிய ஒப்பந்தம் 2013‍‍ }


கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மாநில தொழிலாளர் துறையே !
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின்
ஊதிய ஒப்பந்தம் 31‍.08.2013‍‍-ல்  முடிவடைந்தது.
எனவே,
சமர்ப்பித்த பொது கோரிக்கையின் மீது,
1998 நீதிமன்ற தீர்ப்பின்படி, ஊதிய ஒப்பந்த
பேச்சுவார்த்தையை உடனேதுவக்கு என வலியுறுத்தி....

            21-01-2014 காலை 10.00மணிக்கு
மதுரை,   விழுப்புரம்,    சேலம்,       திருச்சி .
தொழிலாளர் துறை இணைஆணையர்  அலுவலகம்{JCL}முன்பு.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திரளாக வாரீர்!             தடையகற்றிஒப்பந்தம் காண்போம்!!!!


 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக   
 பணியாளர்கள் சம்மேளனம் .
  [கட்சி சார்பற்றது]                            பதிவு 601/மதுரை

கருத்துகள் இல்லை: