கவன
ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம்
மாநில
தொழிலாளர்
துறையே !
அரசு
போக்குவரத்துக்
கழக
தொழிலாளர்களின்
ஊதிய
ஒப்பந்தம் 31.08.2013-ல்
முடிவடைந்தது.
1998
நீதிமன்ற
தீர்ப்பின்படி, ஊதிய
ஒப்பந்த
பேச்சுவார்த்தையை
உடனேதுவக்கு
என வலியுறுத்தி....
21-01-2014 காலை 10.00மணிக்கு
மதுரை, விழுப்புரம், சேலம், திருச்சி
.
தொழிலாளர்
துறை
இணைஆணையர் அலுவலகம்{JCL}முன்பு.
கவன
ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம்
திரளாக
வாரீர்! தடையகற்றிஒப்பந்தம்
காண்போம்!!!!
தமிழ்நாடு
அரசு
போக்குவரத்து
கழக
பணியாளர்கள்
சம்மேளனம் .
[கட்சி
சார்பற்றது] பதிவு 601/மதுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக