22/8/15

தர்ணா

இன்று (22.8.2015)காலை 5.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை நமது பிரதான கோரிக்கைகளை முன் வைத்து
தமிழகம் தழுவிய, அனைத்துகிளைகள் முன்பும் மாபெரும் தர்ணா போராட்டம். அனைத்து தொழிற்ச்சங்கம் சார்பாக நடைபெறுகிறது .

அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றோம் வாரீர்! வாரீர்! !



கருத்துகள் இல்லை: