21/7/13

பணியாளர்கள் சம்மேளனத்தின் - 5வது மாநில மாநாடு{20-7-2013}-மதுரை

5வது-மாநில மாநாட்டின் ஒருபகுதி-3
 

20-7-2013-அன்று, மதுரையில் நடைபெற்ற,
 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் சம்மேளனத்தின்
 - 5வது மாநில மாநாட்டில் ,
01-09-2013 முதல் அமுல்படுத்த வேண்டிய புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கான கோரிக்கைகளை  வெளியிடும்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் சம்மேளனத்தின்
 -முன்னணி தலைவர்கள் . மற்றும் தொண்டர்கள்.
மேடையில்கோரிக்கைகளை  வெளியிடும்,-முன்னணி தலைவர்கள்.
5வது-மாநில மாநாட்டின் ஒருபகுதி-1.
5வது-மாநில மாநாட்டின் ஒருபகுதி-2.
5வது-மாநில மாநாட்டின் ஒருபகுதி-3

முகப்பு















  

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

புதைந்து போகும்
போக்குவரத்துக் கழகங்களை,
புதை குழியிலிருந்து மீட்க.
போக்குவரத்துக்கழகங்களை முழுமையான அரசுத்துறையாக்கு,
மிகச்சரியான நிலப்பாடு,
கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

அன்புடன்:prabanchan303.blogspot.in

santhiErode சொன்னது…

நிலப்பாடு அல்ல, நிலைப்பாடு பிரபஞ்சன் .

பணியாளர்கள் சம்மேளனத்தின் - 5வது மாநில மாநாட்டின் கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனத்தின் கோரிக்கைகள் வென்றெடுக்கப் பட்டால் மட்டுமே பணியாளர்களின் வருங்காலம் வசந்தகாலமாய் மாறும் !
http://jokkaali.blogspot.com/