30/3/15

ஏப்ரல் 10-ல் ஐந்தாம் கட்ட பேச்சு.


சென்னை:
     போக்குவரத்து கழக ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக, 42 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், 14 பேர் கொண்ட அரசு அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.    இதன் முடிவில்  வரும் 10ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இந்த பேச்சுவார்த்தை நடக்கும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: